என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் ரூ.26 லட்சத்திற்கு சூரிய காந்தி விதை ஏலம்
Byமாலை மலர்8 Oct 2021 7:27 AM GMT (Updated: 8 Oct 2021 7:27 AM GMT)
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும்,வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலமும் நடைபெறும்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும்,வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.
இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்குகொண்டு வருவார்கள். நேற்று 52 விவசாயிகள் 42 ஆயிரத்து 856 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முத்தூர், மூலனூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதிகளை சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை ரூ.65.50க்கும், குறைந்தபட்சம் ரூ.52.19க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.26 லட்சத்து 36 ஆயிரத்து 664 வணிகம் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X