என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
Byமாலை மலர்7 Oct 2021 9:08 AM GMT (Updated: 7 Oct 2021 9:08 AM GMT)
சைக்கிள் பேரணியில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்,தன்னார்வ அமைப்பினர் கலந்துகொண்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் உடல் நலம் பேணி காப்பது குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தொடங்கி வைத்து சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நமக்கு எந்த வகையில் நமது உடல்நலத்தை பாதுகாக்க முடியும் என்பது பற்றி எடுத்துக் கூறினார். இந்த சைக்கிள் பேரணியில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர், தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X