என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்7 Oct 2021 7:02 AM GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிற யோகி ஆதித்யநாத் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்லடம்:
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் படுகொலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் கே.வி . சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்தும், உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிற யோகி ஆதித்யநாத் அரசை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிரவீண் குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பழனிசாமி ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், ஒன்றிய செயலாளர் பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X