என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவினாசியில் விபத்தில் காயமடைந்தவர் பலி
Byமாலை மலர்6 Oct 2021 7:52 AM GMT (Updated: 6 Oct 2021 7:52 AM GMT)
மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த பண்ணாரி என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவினாசி:
அவினாசி பட்டரை பஸ் நிறுத்தம் அருகே கடந்த 3-ந்தேதி இரவு தென்னை ஓலை ஏற்றிக்கொண்டு ஒருவேன்அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன் பக்கவாட்டில் கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த பண்ணாரி ( வயது 45) என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அவினாசி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அமைதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பண்ணாரி உயிரிழந்தார். இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X