என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்6 Oct 2021 5:54 AM GMT (Updated: 6 Oct 2021 5:54 AM GMT)
நெல்லையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பழவூர் புதிய காலனியை சேர்ந்தவர் மனுவேல். இவரது மகன் மது(வயது 34). இவர் பழவூரை அடுத்த கே.சி. பழவூரில் தனது வீடு அமைந்துள்ள தெருவில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும்படையினருக்கு தகவல் கிடைத்தது.
உடனே பறக்கும்படை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது மது வீடு வீடாக சென்று பணம் கொடுத்து கொண்டு இருந்தார். அவரை அதிகாரிகள் பிடித்து சென்று பழவூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில் ஊராட்சி மன்ற தலைவி பதவிக்கு போட்டியிடும் ஒருவருக்கு ஆதரவாக மது பணம் கொடுத்தது தெரியவந்தது.
அவரது கையில் ஒரு பேப்பரில் எந்தெந்த தெருக்களில் எத்தனை ஓட்டுகள் என்று எழுதி வைத்திருந்தார். அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது சட்டை பையில் வைத்திருந்த ரூ.38 ஆயிரத்து 700-ம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் பழவூர் புதிய காலனியை சேர்ந்தவர் மனுவேல். இவரது மகன் மது(வயது 34). இவர் பழவூரை அடுத்த கே.சி. பழவூரில் தனது வீடு அமைந்துள்ள தெருவில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும்படையினருக்கு தகவல் கிடைத்தது.
உடனே பறக்கும்படை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது மது வீடு வீடாக சென்று பணம் கொடுத்து கொண்டு இருந்தார். அவரை அதிகாரிகள் பிடித்து சென்று பழவூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில் ஊராட்சி மன்ற தலைவி பதவிக்கு போட்டியிடும் ஒருவருக்கு ஆதரவாக மது பணம் கொடுத்தது தெரியவந்தது.
அவரது கையில் ஒரு பேப்பரில் எந்தெந்த தெருக்களில் எத்தனை ஓட்டுகள் என்று எழுதி வைத்திருந்தார். அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது சட்டை பையில் வைத்திருந்த ரூ.38 ஆயிரத்து 700-ம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X