என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் வங்கியில் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பரபரப்பு
Byமாலை மலர்4 Oct 2021 11:23 AM GMT (Updated: 4 Oct 2021 11:23 AM GMT)
கொள்ளை சம்பவம் ஏதும் நடந்திருக்குமோ? என்று எண்ணி பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் கோர்ட்டு சாலையில் இந்தியன் வங்கி உள்ளது. இன்று காலை திடீரென வங்கியில் எச்சரிக்கை அலாரம் ஒலிக்க ஆரம்பித்தது. சுமார் ஒரு மணி நேரம் வரை அலாரம் ஒலித்து கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கொள்ளை சம்பவம் ஏதும் நடந்திருக்குமோ? என்று எண்ணினர்.
மேலும் இதுகுறித்து வங்கி மேலாளர் மற்றும் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேலாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது தொழில் நுட்ப கோளாறு காரணமாக வங்கியில் உள்ள எச்சரிக்கை அலாரம் ஒலித்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X