என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடிக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அரசியலில் இருந்து காணாமல் போய் விடுவார்கள் - சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
Byமாலை மலர்4 Oct 2021 11:02 AM GMT (Updated: 4 Oct 2021 11:02 AM GMT)
பிரதமர் மோடியின் 20 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி வலையன்காடு சுப்பராய கவுண்டர் மண்டபத்தில் நடைபெற்றது.
திருப்பூர்:
பா.ஜ.க.., திருப்பூர் வடக்கு மாவட்ட ஓ.பி.சி., அணி சார்பில் பிரதமர் மோடியின் 20 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி வலையன்காடு சுப்பராய கவுண்டர் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசுகையில்,
மோடிக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும், அவர்கள், அரசியலில் இருந்து காணாமல் போவர். தமிழகத்தில், தாமரை மலர்ந்தே தீரும். கட்சியினர் ஒவ்வொருவரும் மோடியைப் போல் உழைக்க வேண்டும் என்றார். மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் மணி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, நாச்சிமுத்து, கோட்ட அமைப்பு செயலாளர் பாலக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X