என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது
Byமாலை மலர்3 Oct 2021 7:27 AM GMT (Updated: 3 Oct 2021 7:27 AM GMT)
முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு 2 நாட்கள் நடக்கிறது. தரவரிசை மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேவையான கல்லூரிகளை தேர்வு செய்வார்கள்.
சென்னை:
தமிழகத்தில் முதுநிலை பல் மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.
தமிழகத்தில் முதுநிலை பல் மருத்துவ மேற்படிப்புக்கு மொத்த இடங்கள் 358 ஆகும்.
இதில் அரசு கல்லூரிகளுக்கான இடங்கள் 62 . சுயநதி கல்லூரிகளுக்கான இடங்கள் 296.
நடப்பு கல்வியாண்டில் முதுநிலை பட்டப்படிப்புக்கு 1018 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 964 விண்ணப்பங்கள் தரவரிசைக்கு தகுதியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இவர்களுக்கான கலந்தாய்வுக்கான பதிவு ஆன்லைனில் இன்று தொடங்கியது. நாளை முதல் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்குகிறது. 2 நாட்கள் கலந்தாய்வு நடக்கிறது. தரவரிசை மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேவையான கல்லூரிகளை தேர்வு செய்வார்கள்.
தமிழகத்தில் முதுநிலை பல் மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.
தமிழகத்தில் முதுநிலை பல் மருத்துவ மேற்படிப்புக்கு மொத்த இடங்கள் 358 ஆகும்.
இதில் அரசு கல்லூரிகளுக்கான இடங்கள் 62 . சுயநதி கல்லூரிகளுக்கான இடங்கள் 296.
நடப்பு கல்வியாண்டில் முதுநிலை பட்டப்படிப்புக்கு 1018 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 964 விண்ணப்பங்கள் தரவரிசைக்கு தகுதியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இவர்களுக்கான கலந்தாய்வுக்கான பதிவு ஆன்லைனில் இன்று தொடங்கியது. நாளை முதல் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்குகிறது. 2 நாட்கள் கலந்தாய்வு நடக்கிறது. தரவரிசை மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேவையான கல்லூரிகளை தேர்வு செய்வார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X