என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
Byமாலை மலர்30 Sep 2021 10:31 AM GMT (Updated: 30 Sep 2021 10:31 AM GMT)
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கொடுத்து திருவாரூர் மகிளா கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
நன்னிலம்:
நன்னிலம் அடுத்துள்ள சற்குணேஸ்வரர் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது பெண் குழந்தைக்கு, கடந்த 2019-ம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்த, அதே ஊரை சேர்ந்த மாதா கோயில் தெரு, ராஜா மகன் ரஞ்சித் மீது, பெண் குழந்தையின் தாயார், ஜெயமேரி நன்னிலம் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர், திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில், வழக்கு நடத்தி வந்தனர்.
வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, ரஞ்சித்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6000 அபதாரமும் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X