என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்30 Sep 2021 10:22 AM GMT (Updated: 30 Sep 2021 10:22 AM GMT)
வெள்ளகோவில் அம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அம்மன் கோவில் வீதியில் ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது வெள்ளகோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதையடுத்து வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி உத்தரவின்பேரில் டாக்டர் கவுதம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கதிரவன் மற்றும் செவிலியர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள வீட்டில் இருந்தவர்களுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X