என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் அருகே வேலை வாங்கி தருவதாக 52 பேரிடம் ரூ.80 லட்சம் மோசடி
Byமாலை மலர்30 Sep 2021 5:15 AM GMT (Updated: 30 Sep 2021 5:15 AM GMT)
விழுப்புரம் அருகே வேலை வாங்கி தருவதாக கூறி 52 பேரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் வி.சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 42). இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த கிராமத்தை சேர்ந்த மக்களிடம் ரூ. 80 லட்சம் பெற்று உள்ளார். ஆனால் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.
எனவே பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கூறுகையில் அரசு வேலை வாங்கித் தருவதாக அல்லது வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறும் மோசடி நபர்களிடம் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றார்.
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் வி.சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 42). இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த கிராமத்தை சேர்ந்த மக்களிடம் ரூ. 80 லட்சம் பெற்று உள்ளார். ஆனால் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.
எனவே பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கூறுகையில் அரசு வேலை வாங்கித் தருவதாக அல்லது வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறும் மோசடி நபர்களிடம் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X