என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாததை தட்டிக்கேட்ட அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்-வாலிபர் கைது
Byமாலை மலர்29 Sep 2021 1:14 PM GMT (Updated: 29 Sep 2021 1:14 PM GMT)
ஆத்திரமடைந்த கார்த்திக்குமார், கண்டக்டரை தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
குடிமங்கலம்:
குடிமங்கலத்தை அடுத்த இலுப்பநகரம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் கார்த்திக்குமார்.இவர் பெதப்பம்பட்டியில் இருந்து அரசு பஸ்சில் ஏறினார். முககவசம் அணியாததால் அவரை கண்டக்டர் பஸ்சில் ஏற்றி செல்ல அனுமதி மறுத்து விட்டார்.
இதனால் கார்த்திக்குமாருக்கும், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த கார்த்திக்குமார், கண்டக்டரை தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கண்டக்டர் அளித்த புகாரின் பேரில் குடிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி கார்த்திக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X