என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கபிஸ்தலம் அருகே வயிற்று வலியால் விவசாயி தற்கொலை
Byமாலை மலர்29 Sep 2021 10:05 AM GMT (Updated: 29 Sep 2021 10:05 AM GMT)
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே தீராத வயிற்று வலி காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள வீரமாங்குடி கணபதி நகர் பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் (வயது 50), தீராத வயிற்று வலியால் மனம் உடைந்து பூச்சி மருந்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.
அவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மனைவி மாலா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கபிஸ்தலம் அருகே உள்ள வீரமாங்குடி கணபதி நகர் பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் (வயது 50), தீராத வயிற்று வலியால் மனம் உடைந்து பூச்சி மருந்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.
அவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மனைவி மாலா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X