என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆடு திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்29 Sep 2021 8:55 AM GMT (Updated: 29 Sep 2021 8:55 AM GMT)
இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் வெள்ளாட்டை திருடிச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
ஊத்துக்குளி:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முதலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.இவர் தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள காலியிடத்தில் வெள்ளாடு ஒன்றை கட்டியிருந்தார்.இந்தநிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் வெள்ளாட்டை திருடிச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுப்பிரமணியன் ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி ஆட்டை திருடிச்சென்ற தாராபுரம், அய்யம்பாளையம் பகுதியைசேர்ந்த ரஞ்சித்குமார்-(வயது 30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X