என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை ஐகோர்ட்டில் கட்டிட தொழிலாளி தவறி விழுந்து பலி
Byமாலை மலர்29 Sep 2021 7:53 AM GMT (Updated: 29 Sep 2021 7:53 AM GMT)
மதுரை ஐகோர்ட்டில் கட்டுமான பணியின் போது தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை:
மதுரை ஐகோர்ட்டில் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணி நடந்து வருகிறது. மதுரை மானகிரியை சேர்ந்த பாண்டி (வயது 52) என்பவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கட்டிட வேலைக்கு வந்து உள்ளார்.
பணியின்போது அவர் மரப்பலகை சாய் மானத்தில் ஏறிச்சென்றார். அப்போது பாண்டி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி பாண்டி இன்று பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஐகோர்ட்டில் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணி நடந்து வருகிறது. மதுரை மானகிரியை சேர்ந்த பாண்டி (வயது 52) என்பவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கட்டிட வேலைக்கு வந்து உள்ளார்.
பணியின்போது அவர் மரப்பலகை சாய் மானத்தில் ஏறிச்சென்றார். அப்போது பாண்டி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி பாண்டி இன்று பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X