என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரடாச்சேரியில் முதியவரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு
Byமாலை மலர்28 Sep 2021 2:40 PM GMT (Updated: 28 Sep 2021 2:43 PM GMT)
கொரடாச்சேரியில் முதியவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி போலீஸ் சரகம் பத்தூரை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது74). சம்பவத்தன்று இவர் கொரடாச்சேரி கடைவீதியில் உள்ள ஒரு தியேட்டர் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் ஹரிஹரனை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஹரிஹரனிடம் இருந்த ரூ.200-ஐ பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஹரிஹரன் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விடயபுரமத்தை சேர்ந்த முத்துக்குமார் (40), மஞ்சக்கொல்லையை சேர்ந்த அருள்தேவன் (34) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X