என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்28 Sep 2021 10:39 AM GMT (Updated: 28 Sep 2021 10:39 AM GMT)
மதுரை அருகே திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மதுரை:
மதுரை ஒத்தக்கடை மாங்குளத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவருக்கும், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியைச் சேர்ந்த ஆண்டி மகள் கருப்பாயி (வயது 23) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.
பூமிநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த வாரம் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட கருப்பாயி, கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரை ஊர் பெரியவர்கள் சமரசம் செய்து கருப்பாயியை கணவருடன் அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் விரக்தியுடன் காணப்பட்ட கருப்பாயி சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக கருப்பாயி தந்தை ஆண்டி கொடுத்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மதுரை ஒத்தக்கடை மாங்குளத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவருக்கும், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியைச் சேர்ந்த ஆண்டி மகள் கருப்பாயி (வயது 23) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.
பூமிநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த வாரம் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட கருப்பாயி, கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரை ஊர் பெரியவர்கள் சமரசம் செய்து கருப்பாயியை கணவருடன் அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் விரக்தியுடன் காணப்பட்ட கருப்பாயி சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக கருப்பாயி தந்தை ஆண்டி கொடுத்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X