என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரைப்புதூர் ஊராட்சியில் ரூ.53 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்கம்
Byமாலை மலர்28 Sep 2021 8:45 AM GMT (Updated: 28 Sep 2021 8:45 AM GMT)
அவரப்பாளையம் ஸ்ரீ கார்டன் பகுதியில் ரூ. 19 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி எம். ஏ. நகரில் ரூ.26.72 லட்சம் மதிப்பிலான புதிய தார்சாலை அமைக்கும் பணி, மீனாம்பாறையில் ரூ.7.72 லட்சத்தில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, அவரப்பாளையம் ஸ்ரீ கார்டன் பகுதியில் ரூ. 19 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம். ஆனந்தன் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன், கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கரைப்புதூர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X