என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கணபதிபாளையம் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்28 Sep 2021 8:37 AM GMT (Updated: 28 Sep 2021 8:37 AM GMT)
பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் 59 வயது ஆசிரியைக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்ற அவருக்கு நேற்று முன்தினம் நடைபெற்ற பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட்டது. மேலும் பள்ளிக்கு வந்த 550 மாணவ மாணவிகள் மற்றும் 40 ஆசிரியர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X