என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்28 Sep 2021 7:51 AM GMT (Updated: 28 Sep 2021 7:51 AM GMT)
நெல்லை மாவட்டத்தில் இன்று 7 சிறுவர்-சிறுமிகள் உள்பட மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
ஐகிரவுண்டு அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று 1,686 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாநகர பகுதியில் 8 பேர், அம்பையில் 3 பேர், வள்ளியூரில் 4 பேர் மற்றும் நாங்குநேரி, பாளை, பாப்பாக்குடி, ராதாபுரத்தில் தலா ஒருவர் என 19 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும், தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் வி.கே.புரத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், பாளையில் ஒரே வீட்டில் 9 வயது, 3 வயது சிறுவர்கள், வள்ளியூரில் 6 வயது சிறுவன், 4 வயது சிறுமி, பாப்பாக்குடியில் 7 வயது சிறுவன், என்.ஜி.ஓ. காலனியில் 3 வயது சிறுவன் என 7 பேர் சிறுவர்-சிறுமிகள் ஆவர்.
இதனால் நெல்லை மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,853 ஆக உயர்ந்தது.
நெல்லை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
ஐகிரவுண்டு அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று 1,686 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாநகர பகுதியில் 8 பேர், அம்பையில் 3 பேர், வள்ளியூரில் 4 பேர் மற்றும் நாங்குநேரி, பாளை, பாப்பாக்குடி, ராதாபுரத்தில் தலா ஒருவர் என 19 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும், தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் வி.கே.புரத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், பாளையில் ஒரே வீட்டில் 9 வயது, 3 வயது சிறுவர்கள், வள்ளியூரில் 6 வயது சிறுவன், 4 வயது சிறுமி, பாப்பாக்குடியில் 7 வயது சிறுவன், என்.ஜி.ஓ. காலனியில் 3 வயது சிறுவன் என 7 பேர் சிறுவர்-சிறுமிகள் ஆவர்.
இதனால் நெல்லை மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,853 ஆக உயர்ந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X