search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலையில் காந்தி சிலை புதுப்பிப்பு

    காந்தி ஜெயந்தியன்று அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    உடுமலை:

    உடுமலை குட்டைத்திடலில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தியன்று அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் வருகிற 2-ந்தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காந்தி சிலை புதுப்பிக்கப்பட்டு மண்டபம் மற்றும் கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.
    Next Story
    ×