என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி
Byமாலை மலர்26 Sep 2021 9:40 AM GMT (Updated: 26 Sep 2021 9:40 AM GMT)
கோவையில் மின்சாரம் தாக்கியதில் பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). பெயிண்டர். இவர் நேற்று பீளமேடு பி.கே.டி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வேலைக்கு சென்றார்.
அப்போது அங்கு கட்டிடத்தில் பெயிண்ட் அடிப்பதற்காக அங்கிருந்த இரும்பு ஏணியை தூக்கினார்.
இதில் எதிர்பாராதவிதமாக அந்த ஏணி அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் பட்டது.
அதில் மின்சாரம் தாக்கி ராஜ்குமார் தூக்கி வீசப்பட்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மற்ற ஊழியர்கள் படுகாயமடைந்த ராஜ்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). பெயிண்டர். இவர் நேற்று பீளமேடு பி.கே.டி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வேலைக்கு சென்றார்.
அப்போது அங்கு கட்டிடத்தில் பெயிண்ட் அடிப்பதற்காக அங்கிருந்த இரும்பு ஏணியை தூக்கினார்.
இதில் எதிர்பாராதவிதமாக அந்த ஏணி அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் பட்டது.
அதில் மின்சாரம் தாக்கி ராஜ்குமார் தூக்கி வீசப்பட்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மற்ற ஊழியர்கள் படுகாயமடைந்த ராஜ்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X