என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் மாவட்டத்தில் 500 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்25 Sep 2021 2:41 PM GMT (Updated: 25 Sep 2021 2:41 PM GMT)
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதியும், 19-ந் தேதியும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதியும், 19-ந் தேதியும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 773 தடுப்பூசி பேர் செலுத்தி கொண்டனர். இதனிடையே 3-ம் கட்டமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. அதன்படி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பள்ளிகள் என மொத்தம் 500 இடங்களில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களில் 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X