என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்25 Sep 2021 12:24 PM GMT (Updated: 25 Sep 2021 12:24 PM GMT)
கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யு. மண்டல துணைப் பொதுச் செயலாளர் வி. விசுவநாதன் பேசினார்.
உடுமலை:
மத்திய அரசை கண்டித்து வருகிற 27-ந் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போராட்டம் குறித்த விளக்க ஆர்ப்பாட்டம் உடுமலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உடுமலை கிளை அலுவலகம் முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க கிளை செயலாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யு. மண்டல துணைப் பொதுச் செயலாளர் வி. விசுவநாதன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.எப்., கிளைத் தலைவர் ராஜா, சி.ஐ.டி.யு.கிளை தலைவர் ஆர்.பாபு, செயலாளர் கார்த்திகேயன், ஐ.என்.டி.யூ.சி. கிளை தலைவர் சிவகுமார் ,எம்.எல்.எப்., தொழிற்சங்கம் சார்பில் சரவணன், எல்.எல்.எப்., தொழிற்சங்கம் சார்பில் இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X