என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லையில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
Byமாலை மலர்25 Sep 2021 11:29 AM GMT (Updated: 25 Sep 2021 11:29 AM GMT)
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன் (வயது 31). இவர் தினசரி மது குடித்துவிட்டு வந்து தாயார் கனகாவிடம் தகராறு செய்து வந்தார். இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கனகாவின் தங்கை எலிசபெத் ராணி, அகிலனை கண்டித்தார்.
இதில் ஆத்திரமடைந்த அகிலன், எலிசபெத் ராணியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து அவர் தாழையூத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அகிலனை கைது செய்தனர்.
தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன் (வயது 31). இவர் தினசரி மது குடித்துவிட்டு வந்து தாயார் கனகாவிடம் தகராறு செய்து வந்தார். இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கனகாவின் தங்கை எலிசபெத் ராணி, அகிலனை கண்டித்தார்.
இதில் ஆத்திரமடைந்த அகிலன், எலிசபெத் ராணியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து அவர் தாழையூத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அகிலனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X