என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்குநேரி அருகே விஷம் குடித்து ராணுவ வீரர் தற்கொலை
Byமாலை மலர்25 Sep 2021 10:35 AM GMT (Updated: 25 Sep 2021 10:35 AM GMT)
நாங்குநேரி அருகே விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள சிங்கநேரி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 26). இவர் காஷ்மீர் பகுதியில் ராணுவ வீரராக வேலைபார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
சம்பவத்தன்று குமரேசன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் குமரேசனை கண்டித்தனர். இதில் மனமுடைந்த குமரேசன் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு குமரேசன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாங்குநேரி அருகே உள்ள சிங்கநேரி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 26). இவர் காஷ்மீர் பகுதியில் ராணுவ வீரராக வேலைபார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
சம்பவத்தன்று குமரேசன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் குமரேசனை கண்டித்தனர். இதில் மனமுடைந்த குமரேசன் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு குமரேசன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X