என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாழை சாகுபடியில் மடத்துக்குளம் விவசாயிகள் ஆர்வம்
Byமாலை மலர்25 Sep 2021 7:10 AM GMT (Updated: 25 Sep 2021 7:10 AM GMT)
வாழை சாகுபடி ஒரு ஆண்டு பயிராகும். இதில் பழங்கள் பெறுவதற்கு சாகுபடி பருவம் முழுவதும் காத்திருக்க வேண்டும்.
மடத்துக்குளம்:
வாழைப்பழம் தொடங்கி இலை, தண்டு என பலவகைகளில் வருவாய் கொடுக்கும் வாழை சாகுபடியில் மடத்துக்குளம் அமராவதி பழைய ஆயக்கட்டு விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: -
வாழை சாகுபடி ஒரு ஆண்டு பயிராகும். இதில் பழங்கள் பெறுவதற்கு சாகுபடி பருவம் முழுவதும் காத்திருக்க வேண்டும். ஆனால் வாழை இலை விற்பனையை அடிப்படையாகக்கொண்டு சாகுபடி செய்யும் போது நடவு செய்து 5 மாதங்களில் வாழை இலைகள் உற்பத்தியாகும்.இந்த காலகட்டத்திலிருந்து இலை அறுவடை செய்யத்தொடங்கலாம்.
ஒரு ஏக்கர் பரப்பில் அதிகப்பட்சமாக 1,500 வாழை நடவு செய்யலாம். இந்த சாகுபடி பரப்பில் இருந்து தினசரி ஆயிரம் இலைகள் வரை அறுவடை செய்ய முடியும். பூவன், கற்பூர வள்ளி, மொந்தன், கதலி, சக்கை, வயல் உள்ளிட்ட பல வகையான பழங்களை கொடுக்கும் வாழைகள் உள்ளன. பல வகையில் விவசாயிகளுக்கு வருவாய் தரக்கூடிய சாகுபடியாக வாழை உள்ளது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X