என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேட்டை அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல்- 2 பேர் கைது
Byமாலை மலர்24 Sep 2021 1:47 PM GMT (Updated: 24 Sep 2021 1:47 PM GMT)
நெல்லை பேட்டை அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேட்டை:
நெல்லை சுத்தமல்லியை அடுத்த வடக்கு சங்கன்திரட்டை சோ்ந்தவா் சுப்பிரமணி (வயது 54). தொழிலாளி. இவருக்கும், கோடகநல்லூரை சோ்ந்த சுப்பிரமணி மகன் இசக்கிபாண்டி (22), அதே பகுதியை சோ்ந்த முருகன் மகன் இசக்கிபாண்டி என்ற கப்ப சிவா (26) ஆகியோருக்கும் இடையே கோவில் கொடை விழா தொடா்பாக தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று பழவூா் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த சுப்பிரமணியை இசக்கிபாண்டி, கப்ப சிவா ஆகிய இருவரும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டா் ஜீன்குமாா் வழக்குப்பதிவு செய்து, இசக்கிபாண்டி, கப்ப சிவா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X