என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விபத்துக்களை தடுக்க ஊத்துக்குளி திருப்பூர் சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Byமாலை மலர்24 Sep 2021 7:42 AM GMT (Updated: 24 Sep 2021 7:42 AM GMT)
வாகனங்கள் வேகமாக வருவதால் பொதுமக்கள்,மாணவர்கள் மிகவும் அச்சத்துடன் அந்த வழியாக செல்கின்றனர்.
ஊத்துக்குளி:
திருப்பூர் ஊத்துக்குளி ரவுண்டானா பகுதியில் இருந்து திருப்பூர் மெயின் சாலைக்கு செல்லும் வழியில் 4ரோடு பிரிவு உள்ளது. இந்த சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி , புகழ்பெற்ற கதித்தமலை முருகன் கோவில் உள்ளது. காலை நேரத்தில் இப்பகுதியில் அதிகமான வாகன நெரிசல் காணப்படுகிறது.
மேலும் மாணவர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். வாகனங்கள் வேகமாக வருவதால் பொதுமக்கள்,மாணவர்கள் மிகவும் அச்சத்துடன் அந்த வழியாக செல்கின்றனர். விபத்துகளும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று காலை காரும் - மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
எனவே விபத்துக்களை தடுக்க ஊத்துக்குளி ரவுண்டானா - நால் ரோடு சந்திப்பு திருப்பூர் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X