என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம்
Byமாலை மலர்23 Sep 2021 5:49 AM GMT (Updated: 23 Sep 2021 5:49 AM GMT)
புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
திருப்பூர்:
தமிழகத்தில் சமீபத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்தாண்டு ஜனவரி மாத இறுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதற்கு முன் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில் வருகிற நவம்பர் 13 மற்றும், 14-ந் தேதி முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக நவம்பர் 27 மற்றும் 28-ந்தேதி என நான்கு நாட்கள் வாக்காளர் பெயர் சேர்த்தல் - திருத்த சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X