என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏற்றுமதியை 4 மடங்காக உயர்த்தும் நோக்கம் கொண்ட ஒரே பிரதமர் மோடி - ஏ.இ.பி.சி., தலைவர் புகழாரம்
Byமாலை மலர்23 Sep 2021 5:01 AM GMT (Updated: 23 Sep 2021 5:01 AM GMT)
சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய ஆர்வமாக இருந்த தொழில்கள் இப்போது இந்தியாவுக்கு மாறி வருகின்றன.
திருப்பூர்:
ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஏ.இ.பி.சி., தலைமையகத்தில் நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வர்த்தக விழா இரண்டு நாட்கள் நடந்தது.
இதில் திருப்பூரை சேர்ந்த ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தலைமை வகித்து பேசியதாவது:
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்த வர்த்தக விழாக்களை நடத்தும் பிரதமருக்கு நன்றி.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய ஆர்வமாக இருந்த தொழில்கள் இப்போது இந்தியாவுக்கு மாறி வருகின்றன. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் தொழில் துறை நன்றாக வளர்ந்து வருகிறது.
நாட்டின் சுதந்திரத்துக்கு பின், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியை நான்கு மடங்காக உயர்த்தும் நோக்கம் கொண்ட ஒரே பிரதமர் மோடி தான். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X