என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவை தலிபான்கள் போன்று மாற்ற விடமாட்டோம் - மம்தா பானர்ஜி
Byமாலை மலர்22 Sep 2021 3:01 PM GMT (Updated: 22 Sep 2021 3:01 PM GMT)
நரேந்திரமோடி, அமித்ஷா நீங்கள் இந்தியாவை தலிபான்கள் போன்று மாற்ற நாங்கள் விடமாட்டோம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில், பவானிப்பூர் தொகுதியில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், பவானிப்பூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் மம்தா பானர்ஜி இன்று பேரணியில் பங்கேற்றார். அந்த பேரணிக்கு பின்னர் நடந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது, மேற்குவங்காளத்தில் துர்கா பூஜை, லெட்சுமி பூஜைக்கு நாங்கள் (திரிணாமுல் அரசு) அனுமதி அளிக்கமாட்டோம் என பாஜக பொய் கூறியுள்ளது.
நரேந்திரமோடி, அமித்ஷா நீங்கள் இந்தியாவை தலிபான்கள் போன்று மாற்ற நாங்கள் விடமாட்டோம். இந்தியா ஒற்றுமையாகவே இருக்கும். காந்தி, நேதாஜி, விவேகானந்தர், சர்தார் வல்லபாய் படேல், குருநானக் ஜி, கவுதம புத்தர், ஜெயின்ஸ் அனைவரும் இந்தியாவில் ஒற்றுமையாக இருப்பார்கள். இந்தியாவை யாரேனும் பிளவுபடுத்த நாங்கள் விடமாட்டோம்’ என்றார்.
இதையும் படியுங்கள்...நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X