என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மசாஜ் சென்டரில் வடமாநில அழகிகளை வைத்து விபச்சாரம் செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்22 Sep 2021 10:11 AM GMT (Updated: 22 Sep 2021 10:11 AM GMT)
ஒரு அறையில் 4 இளம்பெண்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் மீட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் மசாஜ் சென்டர் செயல்படுவதாகவும், அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்வதாகவும் திருப்பூர் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையிலான போலீசார் திடீரென மசாஜ் சென்டரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு அறையில் 4 இளம்பெண்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் மீட்டனர். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது ஆந்திரா மாநிலம் மற்றும் மதுரை, திருப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
பனியன் நிறுவனத்தில் வேலை இருப்பதாக அழைத்து வந்து இது போன்ற விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியை சேர்ந்த மோகன் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X