என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்22 Sep 2021 5:10 AM GMT (Updated: 22 Sep 2021 5:10 AM GMT)
குவிண்டால் முதல் தரம் ரூ.6,900 முதல் ரூ.6,980க்கும், இரண்டாம் தரம் ரூ.6,300 முதல் ரூ.6,550க்கும், மூன்றாம் தரம் ரூ.5,800 முதல் ரூ.5,940 வரை விற்கப்பட்டது.
அவிநாசி:
அவிநாசி சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடத்தப்பட்டது. அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 90 விவசாயிகள் பங்கேற்றனர். ஏலத்தில் மொத்தம் 980 மூட்டையில் 45 மெட்ரிக் டன் நிலக்கடலை வந்தது.
குவிண்டால் முதல் தரம் ரூ.6,900 முதல் ரூ.6,980க்கும், இரண்டாம் தரம் ரூ.6,300 முதல் ரூ.6,550க்கும், மூன்றாம் தரம் ரூ.5,800 முதல் ரூ.5,940 வரை விற்கப்பட்டது.
16 வியாபாரிகள் பங்கேற்றனர். ரூ.18 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது. நிலக்கடலை வரத்து அதிகரிப்பால் அங்கிருந்த 5,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன் நிரம்ப தொடங்கியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X