என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே காவலாளியை தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது
Byமாலை மலர்21 Sep 2021 3:17 PM GMT (Updated: 21 Sep 2021 3:17 PM GMT)
திருவள்ளூர் அருகே காவலாளியை தாக்கி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த நுங்கம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 53). தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாகவேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த திருவள்ளூர் பெரியகுப்பம் மேட்டு தெருவை சேர்ந்த ஆகாஷ் (22) என்பவர் காவலாளியிடம் தகாத வார்த்தைகளால் பேசி கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500யை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டார்.
இதுகுறித்து ராமலிங்கம் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X