என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் மது குடித்த 5 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்21 Sep 2021 1:43 PM GMT (Updated: 21 Sep 2021 1:43 PM GMT)
கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் மது குடித்த 5 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சேந்தமங்கலம்:
நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், கொல்லிமலை பகுதியில் வனத்துறை சார்பில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு மலைப்பாதையில் இறங்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள 37-வது கொண்டை ஊசி வளைவு வனப்பகுதியில் பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் மது குடித்து கொண்டிருந்தனர். இதனை கண்ட மாவட்ட வன அலுவலர் உடனடியாக நாமக்கல் வனச்சரகர் பெருமாளுக்கு 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வனச்சரகர் பெருமாள் தலைமையில் தாதங்கோம்பை வனக்காப்பாளர் சரவணபெருமாள், நடுக்கோம்பை வனக்காப்பாளர் பிரவீன் ஆகியோர் 37-வது கொண்டை ஊசி வளைவுக்கு சென்று அங்கு மது குடித்துக் கொண்டிருந்த 5 பேரை பிடித்தனர். மேலும் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X