என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெலட்டூர் அருகே கோவில் கேட் உடைத்து நகைகள் திருட்டு
Byமாலை மலர்21 Sep 2021 10:27 AM GMT (Updated: 21 Sep 2021 10:27 AM GMT)
நாகலூர் பகுதியில் கடந்த வாரம் நகை கடை பூட்டை உடைத்து 52 கிராம் தங்க நகைகள் திருட்டு போனநிலையில் மீண்டும் அதே பகுதியில் கோவில் நகைகள் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே உள்ள நாகலூர் கிராமத்தில் விஷமீண்ட மாரியம்மன் கோவில் உள்ளது சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் யாரோ கோவில் கிரில் கேட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் தங்க தாலியை திருடி சென்றுவிட்டனர்.
காலையில் கிரில் கேட்டைஉடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலிமணி கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுகுறித்து மெலட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மெலட்டூர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த மாரியம்மன் கோவிலை நேரில் பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் சாமி நகையை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நாகலூர் பகுதியில் கடந்த வாரம் நகை கடை பூட்டை உடைத்து 52 கிராம் தங்க நகைகள் திருட்டு போனநிலையில் மீண்டும் அதே பகுதியில் கோவில் நகைகள் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே உள்ள நாகலூர் கிராமத்தில் விஷமீண்ட மாரியம்மன் கோவில் உள்ளது சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் யாரோ கோவில் கிரில் கேட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் தங்க தாலியை திருடி சென்றுவிட்டனர்.
காலையில் கிரில் கேட்டைஉடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலிமணி கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுகுறித்து மெலட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மெலட்டூர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த மாரியம்மன் கோவிலை நேரில் பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் சாமி நகையை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நாகலூர் பகுதியில் கடந்த வாரம் நகை கடை பூட்டை உடைத்து 52 கிராம் தங்க நகைகள் திருட்டு போனநிலையில் மீண்டும் அதே பகுதியில் கோவில் நகைகள் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X