என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலை பள்ளியில் சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை
Byமாலை மலர்21 Sep 2021 7:45 AM GMT (Updated: 21 Sep 2021 7:45 AM GMT)
பள்ளி தலைமையாசிரியர் கணபதி மற்றும் பள்ளி மேலாண்மை கமிட்டி தலைவி சாகிதா பானு ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
உடுமலை:
உடுமலை நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு யு.கே.சி. நகரில் அமைந்துள்ள துவக்க பள்ளியின் சுற்று சுவர் இடிந்து விழுந்து 6 மாதங்கள் ஆகிறது. இதனால் மாலை நேரங்களில் குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு புகலிடமாக உள்ளது.
இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் கணபதி மற்றும் பள்ளி மேலாண்மை கமிட்டி தலைவி சாகிதா பானு ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். மேலும் உடுமலை நகராட்சி மற்றும் பள்ளி கல்விதுறை விரைவாக நடவடிக்கை எடுத்து சுற்றுசுவர் அமைத்து பாதுகாப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X