search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தர்மபுரி மாவட்டத்தில் மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா

    தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 23 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது 227 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 252 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 27 ஆயிரத்து 263 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×