என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாட்டறம்பள்ளி பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு
ஜோலார்பேட்டை:
தமிழகம் முழுவதும் இரண்டாம்கட்ட மாபெரும் ஒரு நாள் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஸ்வாஹா தலைமையில் இன்று காலை நாட்றம்பள்ளி பகுதியில் நடைபெற்று வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அதிபெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் துவக்க பள்ளி, ஜங்கலாபுரம் ஊராட்சி ஒன்றியம் துவக்க பள்ளி மற்றும் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் நடைப்பெற்று வரும் ஒரு நாள் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது
இதனை இன்று காலை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஸ்வாஹா தலைமையில் திடிரென ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது நாட்றம்பள்ளி தாலுக்கா தாசில்தார் பூங்கொடி பேரூராட்சி செயல் அலுவலர் மாலா அரசு டாக்டர் கிருஷகா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சுகாதார செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர் உள்பட பலர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்