என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நன்னிலம் அருகே வீட்டின் பூட்டு உடைத்து நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்19 Sep 2021 9:52 AM GMT (Updated: 19 Sep 2021 9:52 AM GMT)
நன்னிலம் அருகே வீட்டின் பூட்டு உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்னிலம்:
நன்னிலம் அடுத்துள்ள குவளை கால் கிராமத்தில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 35). இவர் சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
கொரோனா பெரும் தொற்றின் காரணமாக, சென்னையில் பணியாற்றிய பாலமுருகன், குவளைக் காலிலுள்ள தனது வீட்டில் இருந்தபடி, பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் பாலமுருகன் தனது குடும்பத்தாரோடு, ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த, மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து, நகை மற்றும் பணத்தினை, கொள்ளையடித்து சென்றனர்.
இதுபற்றி தகவலறிந்த பாலமுருகன் நன்னிலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நன்னிலம் அடுத்துள்ள குவளை கால் கிராமத்தில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 35). இவர் சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
கொரோனா பெரும் தொற்றின் காரணமாக, சென்னையில் பணியாற்றிய பாலமுருகன், குவளைக் காலிலுள்ள தனது வீட்டில் இருந்தபடி, பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் பாலமுருகன் தனது குடும்பத்தாரோடு, ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த, மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து, நகை மற்றும் பணத்தினை, கொள்ளையடித்து சென்றனர்.
இதுபற்றி தகவலறிந்த பாலமுருகன் நன்னிலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X