என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டர் பம்பை திருடிய தொழிலாளி கைது
Byமாலை மலர்19 Sep 2021 9:13 AM GMT (Updated: 19 Sep 2021 9:13 AM GMT)
சம்பவத்தன்று கண்டெய்னரில் இருந்த மோட்டார் பம்பை காணவில்லை. இதுகுறித்து மூலனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தலையூர் பிரிவு அருகே தனியார்காற்றாலை நிறுவனம் இயங்கி வருகிறது. இதில்கண்ணன் என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் காற்றாலைஅமைக்க தேவையான உபகரணங்களை கண்டெய்னரில் வைத்து தேவைப்படும் போது பொருட்களை எடுத்து பயன்படுத்தி விட்டு பூட்டி விடுவார்கள். சம்பவத்தன்று கண்டெய்னரில் இருந்த மோட்டார் பம்பை காணவில்லை.
இதுகுறித்து மூலனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில் மோட்டார் பம்பை திருடியது கண்ணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவர் பதுக்கி வைத்திருந்த மோட்டார் பம்பை மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X