என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டவிரோதமாக மதுவிற்ற 12 பேர் கைது
Byமாலை மலர்19 Sep 2021 9:08 AM GMT (Updated: 19 Sep 2021 9:08 AM GMT)
மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ.1800 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய். உத்தரவுப்படி சட்டவிரோதமாக மது, கள்ளசாராயம் மற்றும் கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 12நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
மேலும் அவர்களிடமிருந்து 82 தமிழ்நாட்டு மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ.1800 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X