என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
Byமாலை மலர்18 Sep 2021 10:19 AM GMT (Updated: 18 Sep 2021 10:19 AM GMT)
வெள்ளகோவில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் கண்காணித்து வந்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள சேமலைக்கவுண்டன் வலசு என்ற இடத்தில் காசு வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் கண்காணித்து வந்தனர்.
அப்போது சேமலை கவுண்டன் வலசு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது வீட்டில் சோதனையிட்டபோது பணம் வைத்து சீட் விளையாடி கொண்டிருந்தது தெரியவந்தது.
உடனே வெள்ளகோவில் போலீசார் வீட்டின் உரிமையாளர் பழனிச்சாமி மற்றும் சேகர், மணிகண்டன், மயில்ரங்கம், நடராஜ், செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன், கணேசன் ஆகிய 8 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 52 சீட்டு கொண்ட சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.50 ஆயிரத்து 400யும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X