என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Byமாலை மலர்18 Sep 2021 10:10 AM GMT (Updated: 18 Sep 2021 10:10 AM GMT)
கருப்பசாமியும் அவரது மகன் கவுரிசங்கர் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து இரவு வீடு திரும்பினர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள வெங்கிட்டாபுரம் காலனி பகுதியை சேர்ந்த கருப்புசாமி மனைவி லதா( வயது 40). நேற்று முன்தினம், கருப்பசாமியும் அவரது மகன் கவுரிசங்கர் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
வேலை முடிந்து இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் வீட்டின் மீது ஏறி, ஓட்டை பிரித்து பார்த்த பொழுது வீட்டின் கூரை கம்பத்தில் சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டு லதா தொங்கிக் கொண்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக, தெரிவித்தார். இதுகுறித்து மகன் கவுரிசங்கர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X