என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீராப்பள்ளி பேரூராட்சியில் கொரோனா விதிகளை கடைபிடிக்காத 6 கடைகளுக்கு அபராதம்
Byமாலை மலர்17 Sep 2021 11:03 AM GMT (Updated: 17 Sep 2021 11:03 AM GMT)
சீராப்பள்ளி பேரூராட்சியில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 6 கடைகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
ராசிபுரம்:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்குமாறு கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ராசிபுரம் தாலுகா சீராப்பள்ளி பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் செயல் அலுவலர் அண்ணாமலை தலைமையில் 4 குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாமல் இருசக்கரத்தில் சென்றவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் வணிக நிறுவனங்கள், மளிகைக்கடை, டீக்கடை மற்றும் ஓட்டல்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 6 கடைகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X