என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்
Byமாலை மலர்17 Sep 2021 10:10 AM GMT (Updated: 17 Sep 2021 10:10 AM GMT)
அடுத்து வரக்கூடிய முகாம்களை சீர்படுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் வெள்ளிக் கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது .
இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. மருத்துவர்கள் ஒத்துழைப்போடு மருத்துவ சேவைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று நடைபெற்ற முகாமில் மாற்றுத்திறனாளிகள் காலை 6 மணி முதலே காத்து கிடந்தனர்.
அடிப்படை வசதிகள் இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் மருத்துவர்கள் இல்லாததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். கூட்ட நெரிசலால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.
எனவே அடுத்து வரக்கூடிய முகாம்களை சீர்படுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடபோவதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X