என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் மக்களை தேடி மருத்துவ திட்டம் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்17 Sep 2021 9:23 AM GMT (Updated: 17 Sep 2021 9:23 AM GMT)
முகாமில் முதியோர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ் குமார் முன்னிலையில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை, பள்ளி கல்வித்துறை சார்பில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் தீவிர விழிப்புணர்வு முகாம், குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் திட்ட வார விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முகாமில் முதியோர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி மற்றும் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X