என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வ.உ.சி. வரலாறு புகைப்பட கண்காட்சி பஸ்
Byமாலை மலர்16 Sep 2021 9:22 AM GMT (Updated: 16 Sep 2021 9:22 AM GMT)
திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் இக்கண்காட்சியை பார்வையிடலாம்.
திருப்பூர்:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150வது பிறந்தநாள் விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும், புகைப்படக் கண்காட்சி பஸ் இயக்கப்படுகிறது.
பஸ்சை சுற்றிலும், வ.உசி., குடும்பம், சுதந்திர போராட்ட வரலாறுகளை விளக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், இதை பார்வையிடலாம்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத் கண்காட்சி பஸ்சை தொடங்கி வைத்தார். போக்குவரத்துக்கழக பொது மேலாளர் கணபதி, துணை மேலாளர் யுவராஜ், உதவி பொறியாளர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X