என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாய ஆலை நிறுவனங்கள் கெமிக்கல் நிறுவனங்களுக்கு உரிய தொகையை 50 நாட்களுக்குள் வழங்க வேண்டுகோள்
Byமாலை மலர்15 Sep 2021 5:34 AM GMT (Updated: 15 Sep 2021 5:34 AM GMT)
தொகை வழங்க தாமதித்தால் டைஸ் அண்ட் கெமிக்கல் வியாபாரிகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும்.
திருப்பூர்:
திருப்பூர் டைஸ் அண்ட் கெமிக்கல் வியாபாரிகள் சங்க 33வது மகாசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வெளிமாநிலம், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து திருப்பூரில் சாயம், ரசாயனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மூலப்பொருட்கள் விலை உயர்வால் சாயங்கள் விலையும் அதிகரித்துள்ளது. முன்பணம் செலுத்தினால் மட்டுமே சாயங்கள் வழங்குகின்றனர்.
எனவே திருப்பூர் சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள், டைஸ் அண்டு கெமிக்கல் நிறுவனங்களுக்கு உரிய தொகையை 15 முதல் 50 நாட்களுக்குள் வழங்கிவிட வேண்டும். தொகை வழங்க தாமதித்தால் டைஸ் அண்ட் கெமிக்கல் வியாபாரிகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும்.
நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. புற நகர் பகுதிகளில் குடோன்கள் அமைத்து சாயம், ரசாயனங்களை இருப்பு வைக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X